*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்கநம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படிஊராட்சி மன்ற தலைவர்மகுடேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க 

நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி செரங்காட்டுப்புதூர் காலனியில் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ரூ. 5000 நன்கொடையும் மற்றும் பள்ளிபாளையம் புது காலனி மற்றும் சொக்குமாரிபாளையம் காலனியில் மழை வேண்டி யாகம் செய்ய ஓம் சக்தி கோயில் பக்தர்களுக்கு 2 சிப்பம் அரிசி ஊராட்சி மன்ற தலைவர்  

மகுடேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு. பொங்கியாத்தான் அவர்கள் வார்டு உறுப்பினர் திரு. செந்தில் திரு. முருகேசன்(சுமதி) மற்றும் திரு. சென்னியப்பன் (மரகதாள்) கோயில் பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்