*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்கநம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படிஊராட்சி மன்ற தலைவர்மகுடேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க 

நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி செரங்காட்டுப்புதூர் காலனியில் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ரூ. 5000 நன்கொடையும் மற்றும் பள்ளிபாளையம் புது காலனி மற்றும் சொக்குமாரிபாளையம் காலனியில் மழை வேண்டி யாகம் செய்ய ஓம் சக்தி கோயில் பக்தர்களுக்கு 2 சிப்பம் அரிசி ஊராட்சி மன்ற தலைவர்  

மகுடேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு. பொங்கியாத்தான் அவர்கள் வார்டு உறுப்பினர் திரு. செந்தில் திரு. முருகேசன்(சுமதி) மற்றும் திரு. சென்னியப்பன் (மரகதாள்) கோயில் பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!