முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி-மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.!

 

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகரட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ்,  பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,  இலக்கிய அணி தலைவர் சக்திவேல், பொறியாளா் அணி தலைவர் பழனி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், பெருமாள், ராமர், அருணாதேவி, 

பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரவீந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, பொன்னப்பன், விஜயகுமாா், பட்சிராஜ், பவாணி, வைதேகி, ஜெயசீலி, கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் ரவி, மகேஸ்வரசிங், சத்யா, தங்கராஜ், வினோத், செந்தில்குமாா், சீதாராமன், சாகுல்ஹமீது, சக்திவேல், செய்யதுகாசிம், 

வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், கதிரேசன், சுப்பையா, சுரேஷ், பொன்பெருமாள், சதீஷ்குமார், பொன்னுசாமி, மந்திரகுமாா், முக்கையா, டென்சிங், முனியசாமி, ரவீந்திரன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா்,  மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா்,  செல்வம், ஐயப்பன், சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!