லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு - தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட். .!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு வருட காலமாக துணை ஆணையராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். இதற்கு முன்பு சரவணகுமார் நாகர்கோவில். தஞ்சாவூர் அதன் பிறகு ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியாற்றி வந்த காலத்தில் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வரும் சரவணக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதற்கான உத்தரவை இன்று துணையானையர் சரவணக்குமாரிடம் வழங்கப்பட்டது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி