ராஜ்யசபா எம்பி பதவி - காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக

 


தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக

வரும் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கீடு - முதலமைச்சர் 

தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் ராஜ்யசபா தேர்தலில் தவெக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி

தவெக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது

சற்று நேரத்திற்கு முன்பு காங்., நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ராஜ்யசபா எம்பி பதவியை கோரியிருந்தனர்

காங்கிரஸ் கோரியதன் அடிப்படையில் ராஜ்யசபா எம்பி பதவியை ஒதுக்கீடு செய்து தவெக அறிவிப்பு

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி