Posts

Showing posts with the label ஆன்மிகம்

சேலம் தாசநாயக்கன்பட்டி அருகில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜ முனியப்பன் திருக்கோவில்

Image
ஆடி அமாவாசை சிறப்பு  சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராஜ முனியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத் இத்திருக்கோவிலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் அமைந்துள்ளது. ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு 108 முறை அரச மரத்தை சுற்றிவந்தால் வேண்டிய காரியம் நிறைவேறும் திருமணம் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு பலன்களை அளிக்கக் கூடியது. ஆடி அமாவாசை மற்றும் திங்கட்கிழமை சேர்ந்து வருவதால் மிகப்பெரிய நன்மை உண்டாகும். இத்திருக்கோவில் அரசமரத்தடியில் ஸ்ரீ ராஜ முனியப்பன் அமைந்துள்ளார் கோயிலின் உட்புறத்தில் வீரஸ்த்தாள் புத்தம்மன் மற்றும் 15  அடி உயரமுள்ள முண்ணுடையான் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  மாதா மாதம் வரும் அமாவாசை நாட்களில் அரச மரத்தை 108 முறை வலம் வருவதால் நினைத்த காரியம் நிறைவேறும் அதேசமயம் திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவாரம் அமாவாசை மிகவும் சிறப்பு அதேபோல் ஆடி மாத அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் விடுவது போன்றவற்றிற்கு மிகவும் சிறப்பு அளிக்கக்கூடியது. இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் விட்டு வழிபட்டால் மிகவும் நன்மையானது அரச மரத்...

தை அம்மாவாசையின் தனி சிறப்புகள்

Image
முன்னோர்கள் வழிபாடு என்பது நம்மில் பெரும்பாலும் காலம் காலமாக கடைபிடிது வருகிறோம். அதில் அம்மாவாசை அன்று தர்பணம் கொடுத்து முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதில் முக்கியமாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை குறிப்பிடத்தக்கது.  தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். இதனை புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. மகரத்தில் சூரியன் இருக்கக் கூடிய தை அமாவாசை மேஷத்தில் சூரியன் இருக்கக் கூடிய சித்திரை அமாவாசை கடகத்தில் சூரியன் இருக்கக் கூடிய ஆடி அமாவாசை துலாம் ராசியில் சூரியன் இருக்கக் கூடிய மகாளய அமாவாசை இந்த நான்கு அமாவாசைகளும் புண்ணிய காலமாக பார்க்கப்படுகிறது. பலரும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை பெரியளவில் கடைப்பிடிப்பதில்லை. தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் ...