அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட  சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட  சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மறைமலைநகர் கழகச் செயலாளர் ரவிக்குமார் தலைமை தங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம். கோதண்டமணி,  செங்கல்பட்டு சிறுபான்மை பிரிவு செயலாளர் கே. அப்துல் நபில், Tசிறுபான்மை நகரக் கழகச் செயலாளர் ஜேம்ஸ் டேனியல், நகர துணைத் தலைவர் எஸ். மணி, மாவட்ட செயலாளர்  ஜனார்த்தனன்,  நகர இளைஞரணி செயலாளர் தினகரன்,  ஆறாவது வார்டு திருமலை, நான்காவது வார்டு செயலாளர் டேனியல், நகர அம்மா பேரவை செயலாளர் ஜே.முத்துக்குமார், நகர மாணவரணி செயலாளர்  ஜோபின்,  குமார், ஆரோக்கியதாஸ், லோகேஷ் ராஜ், கிருபாகரன், மேகநாதன், ராமு, சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!