அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட  சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட  சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மறைமலைநகர் கழகச் செயலாளர் ரவிக்குமார் தலைமை தங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம். கோதண்டமணி,  செங்கல்பட்டு சிறுபான்மை பிரிவு செயலாளர் கே. அப்துல் நபில், Tசிறுபான்மை நகரக் கழகச் செயலாளர் ஜேம்ஸ் டேனியல், நகர துணைத் தலைவர் எஸ். மணி, மாவட்ட செயலாளர்  ஜனார்த்தனன்,  நகர இளைஞரணி செயலாளர் தினகரன்,  ஆறாவது வார்டு திருமலை, நான்காவது வார்டு செயலாளர் டேனியல், நகர அம்மா பேரவை செயலாளர் ஜே.முத்துக்குமார், நகர மாணவரணி செயலாளர்  ஜோபின்,  குமார், ஆரோக்கியதாஸ், லோகேஷ் ராஜ், கிருபாகரன், மேகநாதன், ராமு, சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்