802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினார் 

முதலமைச்சாின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாமில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினார்.



ஈரோடுமாவட்டம்  டி.என். பாளையம் அருகே கள்ளிப்பட்டியில் டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட அந்தியூா் சட்டமன்ற தொகுதியில் அரசு சாா்பில் முதலமைச்சாின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் அந்தியூா் சட்டமன்ற உறுப்பினா் ராஜாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆகியோா் வழங்கி சிறப்புரையாற்றினா். இதில் இளைஞர் பாசறை ஹரிபாஸ்கர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்