ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் உணவு, உடை: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் வேங்கம்மையார் உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட  ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்குதமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  உணவுகள் மற்றும் பெட்சீட் , டி ஷர்ட், சேலை ஆகிய உடமைகளை  வழங்கினார்.அருகில் கோட்டாட்சியர் ஜெயராமன்,கோபி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு ஆகியோர் உள்ளனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்