குமாரபாளையத்தில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆய்வு: நோய்த்தடுப்பு பணிகளை துரிதப்படுத்தினார்

ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் ஆய்வு செய்தார்.



கிருமி நாசினி தெளிப்பது குறித்தும் கேட்டறிந்து அலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி
அம்மா பேரவை செயலாளர் கே.சரவணன் ஆகியோர் உள்ளனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்