குமாரபாளையத்தில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆய்வு: நோய்த்தடுப்பு பணிகளை துரிதப்படுத்தினார்

ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் ஆய்வு செய்தார்.



கிருமி நாசினி தெளிப்பது குறித்தும் கேட்டறிந்து அலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி
அம்மா பேரவை செயலாளர் கே.சரவணன் ஆகியோர் உள்ளனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி