மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக 500 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 







 

ஈரோடு காமராஜபுரம் புதுமைக்காலனி  மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக ரமலான் நோன்பை முன்னிட்டு எழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு , பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், டாக்டர் சமது பாரத் மருத்துவமனை , ஈரோடு தலைமை ஹாஜி கிஃபாயதுள்ள மற்றும் மனாரூல் ஹுதா பள்ளி முத்தவல்லி அண்ணன் தங்கப்பையன் (எ) J. இப்ராஹிம் தலைமையில் 

வழங்கப்பட்டது .உடன் பள்ளியின் நிர்வாகிகள் , கமிட்டி  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்  அனைவரும் உடன் இருந்தனர்.

 

 


 





Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்