மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக 500 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 







 

ஈரோடு காமராஜபுரம் புதுமைக்காலனி  மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக ரமலான் நோன்பை முன்னிட்டு எழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு , பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், டாக்டர் சமது பாரத் மருத்துவமனை , ஈரோடு தலைமை ஹாஜி கிஃபாயதுள்ள மற்றும் மனாரூல் ஹுதா பள்ளி முத்தவல்லி அண்ணன் தங்கப்பையன் (எ) J. இப்ராஹிம் தலைமையில் 

வழங்கப்பட்டது .உடன் பள்ளியின் நிர்வாகிகள் , கமிட்டி  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்  அனைவரும் உடன் இருந்தனர்.

 

 


 





Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!