அன்னூரில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அம்பாள் பழனிசாமி, செளகத் அலி வழங்கினார்கள்

அன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் 120 "துப்புறவு பணியாளர்"களுக்கு செயல் அலுவலர்  செந்தில் குமார் லைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களின் கொரணா நிவாரணப் பொருட்கள் அடங்கிய கிப்ட் பெட்டிகள் அன்னூர் ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி,அன்னூர் நகர கழக செயலாளர் செளகத் அலி ஆகியோர் வழங்கினர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி