அன்னூரில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அம்பாள் பழனிசாமி, செளகத் அலி வழங்கினார்கள்

அன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் 120 "துப்புறவு பணியாளர்"களுக்கு செயல் அலுவலர்  செந்தில் குமார் லைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களின் கொரணா நிவாரணப் பொருட்கள் அடங்கிய கிப்ட் பெட்டிகள் அன்னூர் ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி,அன்னூர் நகர கழக செயலாளர் செளகத் அலி ஆகியோர் வழங்கினர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்