திட்டக்குடி ஜமாத் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது 

 

கடலூர் மாவட்டம்  திட்டக்குயில் ஜமாத்துலா சார்பில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் கொரோனா நிவாரான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


 

நிகழ்ச்சிக்கு தமுமுக மமக தலைவர் சலிம் ஹாஜியார் தலைமை தாங்கினார்.

 

துணை தலைவர் ஜாண்பாஷா ஹாஜீயார்,செயலாளர் அஜிஸ் பாய் கட்டிட கமிட்டி செயலாளர் எம்.ஹச் அஸ்கர்அலி முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக பள்ளி இமாமும் தமுமுக கடலூர் மாவட்ட உலாமா அணி பொருளாலர் மொளலானா நஜீருல்லாஹ் மிஸ்பாஹி, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமிது கலந்து கொண்டு 3000 மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், வேட்டிசட்டை சேலை மற்றும் 500 ரூபாய் நிதி 50 பேருக்கு வழங்கப்பட்டது.

 

இதில் கட்டிட கமிட்டி நிர்வாகிகள் தஸ்தகீர் பாய்,ஜாஹிர் உசேன், ஜமாத் நிர்வாகிகள் ஐயூப்பாய், ஜாபர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி