தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு ஆயுள் ஹோமம்... மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் இல்லத்தில் நடைபெற்றது


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஈரோடு புறநகர் மாவட்டம் முழுவதும் கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும். கழகத்தின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி வருகின்றனர்,


அதன் ஒரு பகுதியாக கோபி அடுத்த நம்பியூர் பகுதியில் உள்ள மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் இல்லத்தில் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு ஆயுள் ஹோமம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணி ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்