பொதுமக்களுக்கு தினமும் கபசுர மூலிகை குடிநீர் வழங்கும் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 


உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் (1991-1998)மக்கள் நலன் கருதி தினமும் தினசரி மார்க்கெட் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் அருகில் கபசுர மூலிகை குடிநீர் பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த உயிர் காக்கும் பணியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்