நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை


நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் தனது பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை, அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினாேத் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும்,

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுணன் முன்னிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார் கே.ஆர்.ஆல்துரை. 

 

இந்நிகழ்வில் உதகை நகரக் கழகச் செயலாளர் சண்முகம், உதகை ஒன்றியச் செயலாளர் டி.பெள்ளி ஆவின் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உதகை ஒன்றிய செயலாளர் கடநாடு பா.குமார், முன்னாள் உதகை நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன்,

அரசு வழக்கறிஞர் மற்றும் கழக பாெதுக்குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சிவலிங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் மரகல் சிவகுமார், சூப்பர் மார்க்கெட் துணைத் தலைவர் ஷாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!