ஜோலையார்பேட்டை அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி


 

ஜோலையார்பேட்டை அருகே உள்ள வக்கனம்பட்டி பகுதியில் ஏ.டி.எம் உள்ளது இதனை நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்ச்சித்து உள்ளார். இயந்திரத்தை உடைக்கும்போது தகவல் ஜோலையர்பேட்டை காவல் நிலையத்திர்க்கு அபாயமணி ஒழித்து பின்னர் போலீசார் வந்து பார்த்தபோது மர்ம நபர் தப்பி ஓடினார். இதில் மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை  உடைக்கும்  சி.சி.டிவி வீடியோ பதிவாகி உள்ளது.இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி