திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் குமரன் பூங்கா புதுப்பிக்கும் பணி... வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார்


திருப்பூர் பி.என்.ரோடு  மேட்டுப்பாளையம் குமரன் பூங்காவைமத்திய அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமியின் சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணியை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார்.


மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் , அரிமா சங்க மாவட்ட ஆளுநர் கருணாநிதி,  மத்திய அரிமா சங்க தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி,  மாநகராட்சி உதவி கமிஷனர்கள் வாசுக்குôர், செல்வநாயகம், உதவி பொறியாளர் சந்திரசேகர், சுகாதார அலுவலர் முருகன், முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முன்னாள் டி.எஸ்.பி. மயில்சாமி, மத்திய அரிமா சங்க செயலாளர்கள் ஜெயசேகரன், அனந்தநாராயணன், அபர்ணாநாகராஜ் பொருளாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!