தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சீகட்டி மலைக்கிராமத்தில் வீட்டில் கஞ்சா வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 


 

அப்போது சீகட்டி  கிராமத்தை சேர்ந்த ஜடையப்பன் என்பவரது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து ஜடையப்பனை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தன

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி