ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் விதைப் பண்ணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா










ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் விதைப் பண்ணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் பவானிசாகர் மீன் பண்ணை மேம்பாட்டு பணிகள் மற்றும் ஆய்வகம் கட்டிடம் திறப்பு விழா  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .ஈஸ்வரன் திறந்து வைத்தார்.

 

உடன் பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் வாத்தியார் துரைசாமி,அரியப்பம்பாளையம் அம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் , புங்கார்  முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் எழிழரசன்,முன்னாள் சேர்மன் வெங்கடாசலம் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

 


 




 






 



 



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!