அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்



நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி நொச்சிகுளத்தை சேர்ந்த அமமுக  நிர்வாகிகள் 20 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் வழக்கறிஞர் அன்பு ஏற்பாட்டில்  திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆர்  இளைஞரணி செயலாளர் சண்முககுமார் உடனிருந்தார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்