பழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பழனியில் நேற்று மரம் விழுந்து இறந்துபோன ஹரிஹரசுதன் அவர்களின், உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் .     



மரம் விழுந்து இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும் மற்றும் பலமுறை மனு கொடுத்தும் மரத்தை அகற்றாத காரணத்தினால் நகராட்சி ஆணையரை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்