ஈரோடு மாவட்ட கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் 


ஈரோடு மாவட்டம் கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்  எழுமாத்தூரில் சி. ஐ. டி. யு. சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர் வரும்19.10.2020 திங்கள் கிழமை அன்று ஈரோடு  மாவட்ட கூட்டுறவுஇணை பதிவாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் CITU  ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, சி. ஐ. டி. யு.  கூட்டுறவு தொழிற்சங்க தலைவர் ரவி, மற்றும் நியாய விலை கடை விற்பனையாளர் C. விசுவநாதன் மற்றும்  கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்களும் கலந்து கொண்டனர்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்