நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சிறைக்காவல் நீடிப்பு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு.!


இராமேஸ்வரம் பிப் 25

இலங்கை கடற்படையால் லட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தனர் அவர்களை இன்று இலங்கையிலுள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் 

வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதனையடுத்து 22 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்களும்   ராமேஸ்வரத்தை சேர்ந்த 21மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்