நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சிறைக்காவல் நீடிப்பு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு.!


இராமேஸ்வரம் பிப் 25

இலங்கை கடற்படையால் லட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு விசைப்படகு மற்றும் அதில் இருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தனர் அவர்களை இன்று இலங்கையிலுள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் 

வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதனையடுத்து 22 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்களும்   ராமேஸ்வரத்தை சேர்ந்த 21மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!