தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல் - டிசம்பர் 4-ம் தேதி வரை மிக கனமழை தொடரும்!

தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல் - டிசம்பர் 4-ம் தேதி வரை மிக கனமழை தொடரும்!


டிசம்பர் 4-ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல்பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. அது தமிழ்நாட்டில் கரையைக் கடக்குமா என்பது போகப் போகத்தான் கூற முடியும். 


அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 4-ம் தேதி வரை கனமழை தொடரும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்