யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்த சேலம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்

 


சேலம் பொன்னம்மா பேட்டையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கும் உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது தொடர்ந்து சக்தி அழைப்பு உற்சவர் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் அம்மன் அலங்காரங்களை அலங்கார பூசன் சீனிவாசன் அர்ச்சகர் சிறப்பாக செய்திருந்தார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்