பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தபால் துறை மற்றும் சூலூர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி இணைந்து சிறப்பு ஆதார் முகாம்

பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தபால் துறை மற்றும் சூலூர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி இணைந்து சிறப்பு ஆதார் முகாம் செப்டம்பர் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் சூலூர் ராஜவல்லி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து சென்றனர் இந்நிகழ்ச்சியில் , மண்டல் தலைவர் ரவிக்குமார், மண்டல் துணைத் தலைவர் பிரஷாந்த், நகர பொறுப்பாளர் அசோக், காங்கேயம் பாளையம் பழனிச்சாமி, ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், கலங்கல் விக்னேஷ்,மகளிர் அணி நந்தினி, ஆன்மீக மேம்பாட்டு பிரிவு தலைவர் சத்தியநாராயணன்,இளைஞர் அணி தலைவர் ஹரிஷ்,கௌதம்,அஸ்வின்,முகிலன்,பிரவீன், மனோ ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்