கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைப்பு.! -தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
கோடை வெயில் காரணமாக வரும் ஜூன் 4ம் |தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு
பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்று 3 நாட்கள் தள்ளி பள்ளிகள் திறப்படுகிறது.
பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்று 3 நாட்கள் தள்ளி பள்ளிகள் திறப்படுகிறது.