தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவனுக்கு கத்தி வெட்டு - திருநங்கை கைது.!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வேப்பலோடை பனையூரைச் சேர்ந்த அன்புமாதவன் மகன் அஜய் தேவகுமார்(20) என்ற கல்லூரி மாணவனுக்கு கத்தியால் வெட்டு
படுகாயமடைந்த கல்லூரி மாணவன் அஜய் தேவகுமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி கத்தியால் வெட்டிய திருநங்கை அபர்ணாவை (26) கைது செய்த வடபாகம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
