தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்ற 6 பேர் கைது- 6½ கிலோ கஞ்சா பறிமுதல்.!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பனை செய்த சாத்தூரை சேர்ந்த அழகர்சாமி மகன் மீனாட்சி சுந்தரம் (25), சம்சுதீன் மகன் செய்யது அப்ரலி (20), நேதாஜி நகர் சண்முகவேல் மகன் ஆனந்த் (25), போல்பேட்டை ராமர் மகன் பாலசுப்ரமணியன் (24), ஸ்டேட் பாங்க் காலனி, சித்திரை மகன் தனராஜ் (27) மற்றும் கணேசன் மகன் பிரவின் (23) ஆகிய 6 பேர் கைது
அவர்களிடம் இருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சாவை வடபாகம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்
