தூத்துக்குடி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

 

தூத்துக்குடி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தூத்துக்குடியிலிருந்து தாம்பரத்திற்கு (வ.எண்.06018) ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 11:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு (வ.எண்.06017) ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 3:40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலானது தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி