"UGC அனுமதியோடு 3 தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு" -மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ்

 

"UGC அனுமதியோடு 3 தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றால், இடஒதுக்கீட்டையும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் பின்பற்றாமல் 460 MBBS இடங்களை ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடும் பின்பற்றப்படாது. இதுபோல மாநில அரசு அனுமதியின்றி அந்தஸ்து கிடைத்தால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே ஒரே தீர்வு. இருப்பினும் சட்ட நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசிடமும் முறையிடுவோம்’’ என மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் தகவல்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி