நாலரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் கைது

 


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம் அதே ஊரை சேர்ந்த, வெங்கலம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்த தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அரும்பாவூர் போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுவனை கைது செய்து,இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி