திருப்பூர்: தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி யாகம் - விஜயகுமார் எம்.எல். ஏ., நடத்தி வைத்தார்

திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருப்பூரில் உள்ள கோவில்களில் நடந்த யாகத்தில் அர்ச்சகர்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி யாகண்பூஜைகள் செய்தனர்.


திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில், திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பூளுவபட்டி கரியகாளியம்மன் கோவில், வேலம்பாலையம் ஜலகண்டேஸ்வரர் கோவில், கொங்கு நகர் அம்மன் கோவில் ஆகிய இடங்களில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு எம்.எல். ஏ கே.என்.விஜயகுமார் யாக பூஜைகளை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் மழை வேண்டி ஹோம பூஜைகள் நடந்து. தொடர்ந்து, அர்ச்சகர்கள் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி வேத மந்திரங்கள் முழங்கினர். தொடர்ந்து யாக சாலை சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி