500 மருத்துவர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்தார்..


 இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,


 தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும்,


தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 210 கோடி ரூபாயில் தாய் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் 


திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் தனியாக குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும்  திருவண்ணாமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்