சவண்டப்பூர் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்




ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட , கோபிஊராட்சி ஒன்றியம், சவண்டப்பூர் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சவண்டப்பூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர் ,நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது, பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்றிதழ். சாக்கடை வசதி ,உழவர் அட்டை , தெருவிளக்கு வசதி போன்ற மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு கோபிசெட்டிபாளையம் துணை வட்டாட்சியர் [தேர்தல்] என். செல்வக்குமார் முன்னிலைவகித்தார்.  ஊராட்சி செயலர் குமாரசாமி கிராம நிர்வாக அலுவலர் எம்.ஸ்ரீதர்.கிராம உதவியாளர் ஜி.எஸ்.சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 



 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்