தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் - பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் A.நடராஜன் துவக்கி துவக்கி வைத்தார்


திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சி காட்டூரில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் துவக்கி துவக்கி வைத்தார். உடன் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் Ex, சேர்மன் சிவாசலம், காட்டூர் பிரகாஷ், முருகராஜ், தங்கவேல், லோகநாதன், தாமோதரசாமி, மற்றும் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்