திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம்

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.



அவைத்தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் லதா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மு.சுப்பிரமணியன், பூண்டி பழனிசாமி, விஸ்வநாதன்,  ஆனந்தகுமார், ஜெகதீஸ், நீதிராஜன், ஷாஜகான், எம்.கே.எம்.கணேஷ், ஏ.ஆர்.கே.கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்