பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.



பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் மதித்தல் அவற்றை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மாணவிகளுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜன் பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்