தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோயாளிகள் உடம்பில் காயங்கள் ஏற்படும் பொழுது எவ்வாறு முதலுதவி செய்வது. காயங்களுக்கு எப்படி மருந்துகள் போடுவது. காயம் ஆறும் வரை நோயாளிகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு செவிலியர்கள் அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பு செக்யூரிட்டிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்