தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



பழனி அரசு மருத்துவமனையில் தேசிய உடல் காய தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோயாளிகள் உடம்பில் காயங்கள் ஏற்படும் பொழுது எவ்வாறு முதலுதவி செய்வது. காயங்களுக்கு எப்படி மருந்துகள் போடுவது. காயம் ஆறும் வரை நோயாளிகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பு செவிலியர்கள் அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பு செக்யூரிட்டிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!