சீர்காழி ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் மருத்துவ முகாம்

சீர்காழி ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 




நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் ரோட்டரி சங்கம் மற்றும சீர்காழி
அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவும் இணைந்து நடத்திய டெங்கு
விழிப்புணர்வு மற்றும் இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும மருத்துவ முகாம்
பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இலவசமாக
நிலவேம்பு குடிநீர் வகங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சீர்காழி ரோட்டரி
சங்க தலைவர் மு.பழனியப்பன், செயலாளர் சு.ரமேஷ், பொருளாளர் சி.சேகர்,
சீர்காழி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் ஷாகுல் ஹமீது, சித்த மருத்துவ
மருந்தாளுனர் தாமரைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்