நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா நடந்தது


 



திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நந்தி சிலைக்கு பால்,பழம், பன்னீர், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அங்குள்ள மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்