டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை






 டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை உள்ளது .

 


 

கொடுமுடி வட்டம் சிவகிரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள டாஸ்மார்க்கில் குடிமகன்கள்  அருகிலுள்ள அங்கன்வாடி பள்ளி, மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,  அருகே தினமும் மது அருந்துகிறார்கள் அங்கன்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  பொன் காளியம்மன் கோயில்,  அதன் சுற்றுப்புறங்களில், கேடுவிளைவிக்கு மாறும்,  பாதிப்புகள்   ஏற்படுமாறு நடந்து கொள்கிறார்கள். ஆதலால் இந்த டாஸ்மாக்கை வேற இடத்திற்கு மாறுதல் செய்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 




 

 


 



 



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்