சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பம்: மீட்புப்பணிகளை முடுக்கி விட்ட இன்பதுரை எம்.எல்.ஏ


வடக்கன்குளத்தில்  கனமழை காரணமாக காவல்கிணறு− ராதாபுரம் சாலையில் திமுக பிரமுகரும் நெல்லை மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கிரஹாம்பெல் வீட்டு அருகே மரம் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அந்த வழியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த  இராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை  உடனே சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி