சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பம்: மீட்புப்பணிகளை முடுக்கி விட்ட இன்பதுரை எம்.எல்.ஏ


வடக்கன்குளத்தில்  கனமழை காரணமாக காவல்கிணறு− ராதாபுரம் சாலையில் திமுக பிரமுகரும் நெல்லை மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கிரஹாம்பெல் வீட்டு அருகே மரம் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அந்த வழியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த  இராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை  உடனே சம்பவ இடத்திலிருந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்