ஆர்.எஸ்.பாரதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உயர் பணியில் இருக்கின்ற பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசி வரும்  திமுக நிர்வாகிகளையும் மு.க.ஸ்டாலினையும் கண்டிக்கும் வகையில் அப்பகுதி அதிமுக பாசறை செயலாளர் தங்கராஜ் தலைமையில்,  சிறுபூலுவபட்டியில் பட்டியலின மக்களின் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  உடன் ஆறுமுகம், மனீஸ், மாணிக்கம், குமார், ராம், மாகாளிராஸ், பந்தல், கோவிந்த், மற்றும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்  


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்