கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு

கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது.



கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த நீலகிரியில் இன்று நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது 450 நபர்களுக்கு மேலாக தொற்று ஏற்புட்டுள்ளதை தொடர்ந்து கோத்தகிரி போக்குவரத்து காவல் துறையினர் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகின்றனா.


இந்த நிகழ்வுகளில் கை கழுவும் முறை முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. கோத்தகிரி கிருஷ்ணாபுரம்  பகுதியில் வசிக்கும் மக்களுக்க சானிடைசர் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம்  சுமார் 100 நபர்களக்க கோத்தகிரி போக்குவரத்து  காவல் துறை ஆய்வாளர் அவர்களால் வழங்கப்பட்டது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்