13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*

 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அக்பர் ஷா தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் முத்துவாப்பா (25). இவர்  13.04.2021 அன்று 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்து வாப்பா என்பவரை கைது செய்து சிறையிலடைத்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி