13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*

 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அக்பர் ஷா தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் முத்துவாப்பா (25). இவர்  13.04.2021 அன்று 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்து வாப்பா என்பவரை கைது செய்து சிறையிலடைத்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்