திருக்கோவிலூர் அருகே கால்களே இல்லாமல் பிறந்த கன்று.!


திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் கிராமத்தில் வசிக்கும் வீராசாமி மகன் ராஜேந்திரன் என்பவர் நாட்டு மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வளர்க்கும் பசு மாடுகளில் ஒன்று கன்று ஈன்றது, அந்தக் கன்றுக்கு நான்கு கால்களும் இல்லாமல் பிறந்தது. இதை ஊர் மக்கள் அதிசயமாக பார்த்து வருகிறார்கள்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்