மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு..!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் கமல்ஹாசன் தொடர் ஆலோசனை.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

தலைவர் பதவியுடன் சேர்த்து பொதுச் செயலாளர் பதவியையும் ஏற்கிறார் கமல்ஹாசன்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்