எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்  கொரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின்போது அமைச்சர்கள் மா சுப்பிரமணியன்,கே.என்.நேரு, ஏ.வ.வேலு,பொன்முடி, மற்றும் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்