கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திமுகவில் இணைந்தார்.!

அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்  திமுகவில் இணைந்தார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் கஸ்தூரி சுப்புராஜ். அதிமுகவை சேர்ந்தவரான இவர் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

உடன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் இருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி