கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திமுகவில் இணைந்தார்.!

அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்  திமுகவில் இணைந்தார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் கஸ்தூரி சுப்புராஜ். அதிமுகவை சேர்ந்தவரான இவர் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

உடன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் இருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்